ராணுவத்தில் சேர ஏப்.10-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ​ராணுவத்​தில் சேர ஆர்​வ​முள்​ளவர்​கள் வரும் ஏப்​.10-ம் தேதிக்​குள் இணை​ய​வழி​யில் விண்​ணப்​பிக்​கு​மாறு சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். சென்னை மண்டல ராணுவ ஆட்​சேர்ப்பு அலு​வல​கம் சார்​பில் ராணுவத்​தில் 2025-26-ம் ஆண்டு ஆட்​சேர்ப்​புக்​கான அறி​விப்பு https://www.joinindianarmy.nic.in/default.aspx என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டு, இணை​ய​ வழி​யில் விண்​ணப்​பிக்​கும் முறை தற்​போது நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் ராணுவத்​தில் சேர ஆர்​வ​முள்ள சென்னை மாவட்​டத்தைச் சேர்ந்த நபர்​கள் இணை​ய​வழி​யில் விண்​ணப்​பிக்​கு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். விண்​ணப்​ப​தா​ரர்​கள் ஏப்​.10-க்​
குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பித்​தலை தொடர்ந்​து, இணை​ய​வழி பொதுத் தேர்வு (சிஇஇ) நடத்​தப்​படும். கூடு​தல் விவரங்​களை www.joinindianarmy.nic.in என்ற இணை​யதளத்​தில் தெரிந்​து​கொள்​ளலாம்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

4 days ago

வேலை வாய்ப்பு

13 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

20 days ago

வேலை வாய்ப்பு

26 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்