புதுடெல்லி: தேசிய பேரிடர் தொகுப்பு வரியை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான இந்த வரி 16 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால், சிகரெட் விலை வெகுவாக அதிகரிக்கிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய நிதியமைச்சர் தேசிய பேரிடர் தொகுப்பு வரியை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான இந்த வரி 16% வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரி நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. புதிய வரி விபரம்:
முன்னதாக, தேசிய பேரிடர் தொகுப்பு வரி (என்சிசிடி) குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago