எதிர்கால சேமிப்புக்காக முதலீடு செய்யும் மக்களில் பெரும்பாலானோர் தங்கம் போன்ற ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம். இதனை தாண்டி 5 - 10 ஆண்டு கால வங்கி வைப்பு நிதிகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால் தற்போது இதற்கு 5.4 சதவீதம் தான் வங்கிகள் வங்கி வட்டி கொடுக்கின்றன.
அதேசமயம் தபால் நிலையங்களில் வங்கியை விட கூடுதல் வட்டி கிடைக்கிறது. தபால் நிலைய சேமிப்பு தொடங்கி பல திட்டங்கள் அதில் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டமாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்