சென்​னை​யில் இன்று காலை 10 மணிக்கு ‘இந்து தமிழ் திசை - வாசிப்பை நேசிப்​போம்’ நிகழ்வு

By செய்திப்பிரிவு

சென்னை: இன்​றைய இளைய தலை​முறை மாணவர்​களிடம் கல்​வி​யின் முக்​கி​யத்​து​வத்​தை​யும், புத்தக வாசிப்​பின் அவசி​யத்​தை​யும் வலி​யுறுத்​தும் வகை​யில் எஸ்​எஸ்​எல்​எஃப் எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - வாசிப்பை நேசிப்​போம் எனும் நிகழ்வு இன்று (மார்ச் 21, வெள்​ளிக்​கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வண்​டலூரில் உள்ள பி.எஸ்.அப்​துர் ரஹ்​மான் கிரசென்ட் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி அரங்​கில் நடை​பெறுகிறது.

ஒவ்​வொரு தனிமனிதனின் வளர்ச்​சிக்​கும் புத்தக வாசிப்பு மிக​வும் அவசி​ய​மானது. நவீன அறி​வியல் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யின் காரண​மாக இன்​றைய தலை​முறை மாணவர்​கள் புத்தக வாசிப்​பில் பெரிதும் ஆர்​வ​மின்றி இருக்​கின்​றனர். புத்தக வாசிப்​பின் வழி​யாகத்​தான் புதிய உலகைக் காண முடி​யும், புதிய சிந்​தனை​கள் பிறக்க முடி​யும்.

புத்தக வாசிப்பு பழக்​கத்தை மாணவர்​களிடம் கொண்டு செல்​லும் முயற்​சி​யாக முன்​னெடுக்​கப்​படும் இந்த நிகழ்​வில், செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.அருண்​ராஜ், எஸ்​எஸ்​எல்​எஃப் கல்வி அறக்​கட்​டளை நிறு​வனர் ஜி.சக்​திவேல், கல்​வி​யாள​ரும் எழுத்​தாள​ரு​மான பேராசிரியர் ஏ.முகமது அப்​துல்​காதர் ஆகியோர் பங்​கேற்​று, கருத்​துரை​யாற்ற உள்​ளனர். புத்தக வாசிப்​பின் அவசி​யத்தை அறிந்​து​கொள்ள விரும்​பும் அனை​வரும் இந்த​ நிகழ்​வில் பங்​கு பெற்று பயன்​பெறலாம்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

4 days ago

வர்த்தக உலகம்

14 days ago

வர்த்தக உலகம்

15 days ago

வர்த்தக உலகம்

15 days ago

வர்த்தக உலகம்

18 days ago

வர்த்தக உலகம்

19 days ago

வர்த்தக உலகம்

21 days ago

வர்த்தக உலகம்

28 days ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

1 month ago

மேலும்