நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

31.08.2024

குரோதி 15 ஆவணி

சனிக்கிழமை

திதி: திரயோதசி திதி பின்னிரவு 3.41 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: பூசம் இரவு 7.37 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: வரீயான் மாலை 5.33 வரை. பிறகு பரிகம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இரவு 7.37 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 9 சந்திராஷ்டமம் பூராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE