நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

30.08.2024

குரோதி 14 ஆவணி

வெள்ளிக்கிழமை

திதி: துவாதசி மறுநாள் நள்ளிரவு 2.26 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 5.53 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: வியதீபாதம் மாலை 5.42 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: கௌலவம் மதியம் 1.58வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் மாலை 5.53 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம் காலை 10.30-12.00 எமகண்டம் மதியம் 3.00-4.30 குளிகை காலை 7.30-9.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3, 6 சந்திராஷ்டமம் மூலம், பூராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE