நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

15.08.2024

குரோதி 30 ஆடி

வியாழக்கிழமை

திதி: தசமி காலை 10.27 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: கேட்டை நண்பகல் 12.50 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: வைதிருதி காலை 6.59 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கரசை காலை 10.27 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.50 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56.
அஸ்தமனம்: மாலை 6.29.

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3, 6 சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE