நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

25.07.2024

குரோதி 9 ஆடி

வியாழக்கிழமை

திதி: பஞ்சமி நள்ளிரவு 1.59 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: பூரட்டாதி மாலை 4.14 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: சோபனம் காலை 7.44 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.18 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52.
அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 5, 7 சந்திராஷ்டமம் மகம், பூரம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE