நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

02.06.2024

குரோதி 20 வைகாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி பின்னிரவு 2.42 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 1.38 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: ஆயுஷ்மான் பகல் 12.07 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.54 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7.00-9.00, பகல் 11.00-12.00, மதியம் 2.00-3.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-10.00
யோகம்: அமிர்தயோகம் நள்ளிரவு 1.38 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41
அஸ்தமனம்: மாலை 6.32

ராகு காலம் மாலை 4.30-6.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3, 7 சந்திராஷ்டமம் உத்திரம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE