நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

21.05.2024

குரோதி 8 வைகாசி

செவ்வாய்க்கிழமை

திதி: திரயோதசி மாலை 5.40 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: சுவாதி நாள் முழுவதும்.
நாமயோகம்: வியதீபாதம் நண்பகல் 12.31 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: தைதுலம் மாலை 5.40 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.28

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3, 5 சந்திராஷ்டமம் ரேவதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE