திதி: தசமி மறுநாள் பின்னிரவு 5.07 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 4 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: துருவம் பிற்பகல் 3.10 வரை. பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: வணிசை மாலை 4.36 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: மந்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.33.