நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

12-04-2023

சுபகிருது 29 பங்குனி

புதன்கிழமை

திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 3.42 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மூலம் காலை 11.56 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: பரிகம் பிற்பகல் 3.17 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: பத்திரை மாலை 4.42 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: மந்தயோகம் காலை 11.56 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59. அஸ்தமனம்: மாலை 6.21

நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,7 சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீரிஷம்

ராகு காலம் மதியம் 12.00-1.30 எமகண்டம் காலை 7.30-9.00 குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE