நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

09-10-2019

புதன்கிழமை

விகாரி

22

புரட்டாசி

சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

திதி: ஏகாதசி இரவு 7.21 மணி வரை. பிறகு துவாதசி

நட்சத்திரம்: அவிட்டம் பின்னிரவு 1.45 மணி வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: சூலம் பின்னிரவு 4.44 மணி வரை. பிறகு கண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 6.30 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 1.45 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 9

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, தற்காப்புக் கலைகள் பயில, புத்தகங்கள் வெளியிட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE