நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

24-09-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

7

புரட்டாசி

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திதி: தசமி நண்பகல் 12.06 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.54 வரை. பிறகு பூசம் மறுநாள் பின்னிரவு 4.45 வரை அதன் பிறகு ஆயில்யம்

நாமயோகம்: பரிகம் பிற்பகல் 1.01 மணி வரை. அதன் பிறகு சிவம்.

நாமகரணம்: பத்திரை நண்பகல் 12.06 மணி வரை. பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6,9.

சந்திராஷ்டமம்: உத்திராடம்.

பொதுப்பலன்: கதிரறுக்க, விதை விதைக்க, பசு மாடு வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE