நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

04.08.2024

குரோதி 19 ஆடி

ஞாயிற்றுக்கிழமை

திதி: அமாவாசை மாலை 4.43 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: பூசம் மதியம் 1.24 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: சித்தி பின்னிரவு 2.08 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: நாகவம் மாலை 4.43 வரை. பிறகு கிம்ஸ்துக்னம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம் மாலை 4.30-6.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4 சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE