நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

16.04.2024

குரோதி 3 சித்திரை

செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி மதியம் 1.25 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூசம் மறுநாள் அதிகாலை 5.13 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: திருதி இரவு 11.12 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: பவம் மதியம் 1.25 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 5,9 சந்திராஷ்டமம் பூராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE