நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

21.03.2024

சோபகிருது 8 பங்குனி

வியாழக்கிழமை

திதி: துவாதசி மறுநாள் அதிகாலை 4.44 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: ஆயில்யம் நள்ளிரவு 1.27 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: சுகர்மம் மாலை 5.37 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.32 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 1.27 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33.
அஸ்தமனம்: மாலை 6.12.

நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4,9 சந்திராஷ்டமம் உத்திராடம்

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

மேலும்