நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

16.03.2024

சோபகிருது 3 பங்குனி

சனிக்கிழமை

திதி: சப்தமி இரவு 9.39 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: ரோகிணி மாலை 4.05 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: பிரீதி மாலை 6.03 வரை. பிறகு ஆயுஷ்மான்.நாமகரணம் : கரசை காலை 9.49 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் மாலை 4.05வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
அஸ்தமனம்: மாலை 6.10.

நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,4 சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம்

ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE