நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

14-06-2023

சோபகிருது 31 வைகாசி

புதன்கிழமை

திதி: ஏகாதசி காலை 9.02 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 1.54 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: அதிகண்டம் மறுநாள் பின்னிரவு 3.14 வரை.பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.02 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: மந்தயோகம் பிற்பகல் 1.54 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.35.

நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2,5,9 சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்

ராகு காலம் மதியம் 12.00-1.30 எமகண்டம் காலை 7.30-9.00 குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE