Published on : 19 Feb 2025 17:49 pm

திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் - புகைப்படத் தொகுப்பு

Published on : 19 Feb 2025 17:49 pm

1 / 21

ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும் திருச்சி - வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

2 / 21

திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

3 / 21
4 / 21
5 / 21

மோட்டார் உதவியுடன் பக்தர்கள் மேல் தெளிக்கப்படும் கும்பாபிஷேக புனித நீர்.

6 / 21

பூக்களை கொண்டு முருகா என்று எழுதி அலங்கரிக்கப்பட்டுள்ள கோயில் நிழைவு வாயில். 

7 / 21

திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற  கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுர கலசங்களுக்கு ஊற்றப்படும் புனித நீர்.

8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21

அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை பைனாகுலர் கொண்டு கண்காணிக்கும் காவல்துறை.

13 / 21

பழங்கள், சோளக்கதிர்கள் கொண்டு அலங்களிக்கப்பட்டுள்ள கோயில் மூலஸ்தான மண்டபம்.

14 / 21
15 / 21

தீயணைப்பு வீரர்கள் கும்பாபிஷேக புனித நீரை  தெளிக்க, அதை பாட்டிள்களில் பிடித்து செல்லும் பக்தர்கள்.

16 / 21

கும்பாபிஷேகம் முடிந்தபின், சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x