Published on : 01 Feb 2025 17:36 pm

தஞ்சையில் தெறிக்கவிட்ட ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு by ஆர்.வெங்கடேஷ்

Published on : 01 Feb 2025 17:36 pm

1 / 26

தஞ்சை மாவட்டம் மாதா கோட்டை லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா துவக்கி வைத்தார். படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

2 / 26

களத்தில் மொத்தம் 657 காளைகள், 358 மாடுபிடி வீரர்கள்.

3 / 26

தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டையில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

4 / 26

லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று இப்போட்டியில் தஞ்சை, திருச்சி, கோவை, அரியலூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 657 காளைகள் கொண்டு வரப்பட்டன.

5 / 26

காளைகளை அடக்க 358 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர்.

6 / 26

6 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது.

7 / 26

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் மெத்தை, சில்வர் பாத்திரம் பரிசாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

8 / 26

காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

9 / 26

முதல் பரிசு பெறும் வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் சைக்கிள் பரிசாக வழங்கபடுகிறது.

10 / 26
11 / 26
12 / 26
13 / 26
14 / 26
15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
24 / 26
25 / 26
26 / 26

Recently Added

More From This Category

x