Published on : 13 Mar 2023 15:55 pm

தொடங்கியது +2 பொதுத் தேர்வுகள்: புகைப்படத் தொகுப்பு

Published on : 13 Mar 2023 15:55 pm

1 / 22
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி, வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்து தங்களை தயார் படுத்திக்கொண்டனர். | படங்கள்: வி.எம்.மணிநாதன், எஸ். கிருஷ்ணமூர்த்தி.
2 / 22
3 / 22
4 / 22
5 / 22
6 / 22
7 / 22
8 / 22
9 / 22
10 / 22
11 / 22
ஈ.வெ.ரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி.
12 / 22
13 / 22
14 / 22
15 / 22
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏழுதியதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி.
16 / 22
17 / 22
18 / 22
மதுரை ஈவேரா பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
19 / 22
20 / 22
21 / 22
22 / 22

Recently Added

More From This Category

x